×

நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் மலைக்கோயில் வனப்பகுதிக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள்

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பகுதியிலுள்ள சீனிவாச பெருமாள் மலைக்கோயில் பகுதி உள்ளது. இதற்கு நேற்று மர்ம ஆசாமிகள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊராட்சி பகுதியில் உள்ள சீனிவாசப் பெருமாள் மலை கோயில் உள்ளது. இந்த மலையில் வன உயிரினங்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இன்னிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சமூக வனப்பகுதிக்கு தீ வைத்துள்ளனர்.இதில் வனபகுதி முழுவதும் எரிந்து நாசமாகின. இதனால் வனப் பகுதியில் இருந்த மூலிகை தாவரங்கள் எரிந்து வன உயிரினங்கள் அங்கு வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்று அவ்வப்போது வன பகுதிக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் மலைக்கோயில் வனப்பகுதிக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள் appeared first on Dinakaran.

Tags : Srinivasa Perumal hill temple ,Agrakara ,Natrampalli ,Agrakaram ,Nadrampalli ,
× RELATED நாட்றம்பள்ளியில் தேசிய...