திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் நகர்மன்ற துணைத் தலைவருக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதுமான உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் தேதி குறிப்பிடாமல் துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது….
The post திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் நகர்மன்ற துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.