- இந்திய வெளியுறவு அமைச்சகம்
- தில்லி
- உக்ரைன்
- இந்திய வெளியுறவு அமைச்சகம்
- இந்திய வெளியுறவு அமைச்சகம்
- தின மலர்
டெல்லி: உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நேற்று கார்கிவ் நகரில் இருந்து பெரும்பாலான இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர். இந்திய மாணவர்களை உக்ரைன் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில் இந்தியா இவ்வாறு விளக்கமளித்துள்ளது….
The post உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்படவில்லை: இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் appeared first on Dinakaran.