- இருக்கை
- தமிழ்
- தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகள்
- அமைச்சர்
- மா. சுப்ரமணியன்
- சென்னை
- மக்கள் நலம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுப்பரமானியர்
- அமைச்சர் மா. சூப்பரமானிய
சென்னை: தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். உக்ரைனில் உள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவதற்காக செலவை அரசே ஏற்கிறது என கூறினார். குறைந்த கட்டணம் வசூலிக்கக்கூடிய நாடுகளில் கல்வி பயில செல்வது வழக்கமானது தான் எனவும் தெரிவித்தார். …
The post தமிழக மருத்துவ கல்லூரிகளில் சீட் கிடைக்காதவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயில செல்கின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.