×

கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்பு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வேலூரில் இருந்து கடத்தப்பட்ட 600 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுளளதாக மோடி கூறினார். மேலும் வாரணாசி, பீகாரில் இருந்து கடத்தப்பட்ட பழமையான சிலைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியுள்ளார். . …

The post கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்பு: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,PM Modi ,Delhi ,Narendra Modi ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...