சென்னை: மனிதநேயம் முக்கியம் என பேசிய சிறுவன் அப்துல் கலாமுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாடகை வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் கூறியதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததையடுத்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரன் நடவடிக்கை எடுத்துள்ளார். …
The post மனிதநேயம் முக்கியம் என பேசிய சிறுவன் அப்துல் கலாமுக்கு வீடு ஒதுக்கீடு: முதலமைச்சர் நடவடிக்கை appeared first on Dinakaran.