×

நாடு முழுவதும் உள்ள திருப்பதி சொத்துகளுக்கு வேலி அமைக்க முடிவு

திருமலை: திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி பக்தர்கள் ஓய்வறையில் இணை செயல் அதிகாரி சதா பார்கவி  தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஐதராபாத்தில் உள்ள நீர் இண்டராக்டிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவன தலைவர் ஜெயசங்கர், தேவஸ்தான சொத்துகளை நவீன முறையில் சர்வே நடத்தியதற்கான பவர்பாயின்ட் விளக்கக் காட்சியை கொடுத்தார். இந்த கூட்டத்தில், தேவஸ்தான சொத்துக்களை சர்வே செய்து நேரடியாக கண்காணிக்கவும், முன்னுரிமை அடிப்படையில் வேலி அமைக்கவும் முடிவு செய்துள்ளதாக இணை செயல் அதிகாரி தெரிவித்தார்….

The post நாடு முழுவதும் உள்ள திருப்பதி சொத்துகளுக்கு வேலி அமைக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Thirumalai ,Sripadmavati Devotees rest room ,Tirupati ,Associate Action Officer ,Sata Barkawi ,
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு