×

புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை : புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. …

The post புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : 4th Ward ,Bhubanagiri ,Chennai ,Bhubanagiri Raksha ,Bhubanagiri Municipality ,
× RELATED ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது