×

ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார்: மால்டோவா அதிபர் அறிவிப்பு

சிசினோவ்: ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார் என மால்டோவா அதிபர் கூறியுள்ளார். எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் அவர்களை ஏற்க தயார் என உக்ரைனின் அண்டை நாடான மால்டோவாவின் அதிபர் அறிவித்துள்ளார்….

The post ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களுக்கு தஞ்சம் தர தயார்: மால்டோவா அதிபர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,President of Moldova ,CHISINOV ,Moldova ,Dinakaran ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...