×

தூத்துக்குடி மாவட்டம் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் துறையூர் விரைந்துள்ளனர்….

The post தூத்துக்குடி மாவட்டம் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thuthukudi district ,Thoothukudi ,Dhirayur ,Govilbatti, Thoothukudi district ,Thoothukudi district ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?