×

உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி: சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,856 உயர்வு

சென்னை: உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலியால் சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,951க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.72.70க்கும் விற்பனையாகிறது….

The post உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி: சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,856 உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ukraine ,Russia ,war ,Chennai ,
× RELATED இலங்கை தமிழர்களுக்கு 3,959 வீடுகள் கட்டப்படும்: அமைச்சர் தகவல்