×

இறைச்சி, மதுக்கு தடை ம.பி.யில் 2 நகரங்கள் புனித பகுதி

போபால்: மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இருந்து 285 கிமீ தொலைவில் அமைந்துள்ள குண்டல்பூரில் நேற்று முன்தினம் பஞ்சகல்யாணக் மகா மகோத்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘சமண துறவி வித்யாசாகர் ஜீயால் ஈர்க்கப்பட்டேன். தமோ மாவட்டத்தில் உள்ள குண்டல்பூர், பந்தக்பூர் நகரை புனித பகுதியாக அறிவிக்கிறேன். இந்த பகுதியில் இனி இறைச்சி, மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படுகின்றது,” என்றார்….

The post இறைச்சி, மதுக்கு தடை ம.பி.யில் 2 நகரங்கள் புனித பகுதி appeared first on Dinakaran.

Tags : Sacred Area ,Bopal ,Panchagalyanak ,Maha ,Gundalpur ,Madhea Pradesh ,
× RELATED போபால் கூட்டம் ரத்தான நிலையில் 5 மாநில...