சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாளை மறுவாக்கு பதிவு நடக்கும் கடலூர் புவனகிரி பேரூராட்சி பகுதியில் மட்டும் நடத்தை விதிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….
The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது: மாநில தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.