சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. மறுவாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5-6 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. …
The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!! appeared first on Dinakaran.