×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!!

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.  மறுவாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5-6 மணி வரை வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. …

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Urban Local Election ,Chennai ,Local Election ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?