தஞ்சை: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரிக்க டெல்லியில் இருந்து சிபிஐ குழு திருச்சி வந்துள்ளது. திருச்சி வந்த சிபிஐ குழு மாணவியின் மரணம் பற்றி விசாரிக்க தஞ்சைக்கு புறப்பட்டு சென்றுள்ளது. சிபிஐ இணை இயக்குநர் குல்கர்னி தலைமையிலான குழு மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் முதலில் விசாரணை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …
The post தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக விசாரிக்க திருச்சி வந்தது சிபிஐ appeared first on Dinakaran.