×

ஒவ்வொரு வாக்கும் முக்கிய பங்கு வகிக்கும்; பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, தனது டிவிட்டர் பதிவில், ‘பஞ்சாபிற்காக, பஞ்சாபியத்தின் கவுரவத்திற்காக, மாநில மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களியுங்கள். அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் பஞ்சாபின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக இருக்கும். பஞ்சாபின் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள், ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி ஒருவரையொருவர் பூர்த்தி செய்கின்றன. அமைதி, பாதுகாப்பு மற்றும் செழுமைக்காக வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் புதிய சிந்தனையுடன் பஞ்சாபின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும்’ என்று கூறியுள்ளார்….

The post ஒவ்வொரு வாக்கும் முக்கிய பங்கு வகிக்கும்; பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Congress ,General Secretary ,Priyanka Gandhi Vadra ,Punjab ,
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!