- சேயார்
- திருவண்ணாமலை மாவட்டம்
- செய்யாறு மின்சார வாரியம்
- உதவி செயற்பொறியாளர்
- அருள்மொழி
- சிறுங்காட்டூர்
- மின்சார வாரியம்
- தின மலர்
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் அருள்மொழி(54). இவர் நேற்று சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அருள்மொழி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்….
The post பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி மின்வாரிய உயர் அதிகாரி படுகாயம் appeared first on Dinakaran.