×

புதுக்கோட்டை அருகே நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: பிப்ரவரி 20-ம் தேதி கவிநாடு கண்மாயில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கவிநாடு கண்மாயில் அதிகமாக தண்ணீர் இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பதாக விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்….

The post புதுக்கோட்டை அருகே நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Jallikattu competition ,Pudukkotta ,Jallikattu ,Kavingadu Kanman ,Jallikattu Match ,Pudukkota ,
× RELATED விவசாயிகளுக்கு அழைப்பு; பாதாள சாக்கடை...