×

அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூறி இருக்கிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூறி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துவரும் பட்சத்தில் படிப்படியாக கொரானா பரிசோதனைகளை குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்….

The post அறிகுறிகள் இருந்தால் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கூறி இருக்கிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister Ma. Suframanian ,Chennai ,Minister ,Maharashi ,Supremanian ,Minister Ma. Superamanian ,
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...