×

ரூ.2,201 கோடியில் 71 அரசு தொழில்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: ரூ.2,201 கோடியில் 71 அரசு தொழில்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 71 ஐ டிஐ-க்கும் தலா ரூ.31 கோடியில்  புதிய இயந்திரங்கள், தொழில்நுட்பக்கருவிகள் அமைக்க ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் உலகளாவிய தொழில்துறையின் தேவைக்கேற்ப பயிற்சி, ஆலோசனை, வேலைவாய்ப்பு, உருவாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. …

The post ரூ.2,201 கோடியில் 71 அரசு தொழில்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்படும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government Vocational Institutes ,Tamil Nadu Govt. ,CHENNAI ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...