சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ரவுடி பிபிஐிடி சங்கருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. சென்னை மற்றும் புறநகரில் பல கோடி ரூபாய் சொத்துக்களை பினாமிகள் பெயரில் வாங்கியுள்ளதாக ரவுடி பிபிஜிடி சங்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி பிபிஜிடி சங்கருக்கு தொடர்புடைய ரூ.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது….
The post சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ரவுடி பிபிஜிடி சங்கருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.