×

தஞ்சையில் ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 10 பேர் கைது

தஞ்சை: தஞ்சையில் ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சை வழியாக இலங்கைக்கு கஞ்சாவை கடத்த முயன்ற 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட லாரி, 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

The post தஞ்சையில் ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 10 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Anjai ,Thanjasu ,Rs ,Visakapattinam ,Thantham ,Thanjayasu ,
× RELATED தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்வு..!!