×

அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சித்தராமையா பேச்சு

பெங்களூரு: பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் காவிக்கொடி தேசியக்கொடியாக மாறலாம் என்று அமைச்சர் ஈஸ்வரப்பா பேசியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது….

The post அமைச்சர் ஈஸ்வரப்பா மீது தேசவிரோத வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சித்தராமையா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Eeswarappa ,Siddaramaiah ,Bengaluru ,Karnataka ,bajaka ,Eswarappa ,
× RELATED பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில்...