×

வரிச்சியூர் அருகே உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

மதுரை: வரிச்சியூர் அருகே உறங்கான்பட்டியில் உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள பைப் நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்….

The post வரிச்சியூர் அருகே உள்ள தனியார் பைப் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Varichiyur ,Madurai ,Uranganpatti ,Citco ,Dinakaran ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்