×

நகர்ப்புற தேர்தல் நடக்கும் வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற தேர்தல் நடக்கும் வரும் 19-ம் தேதி  அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளது. 50%க்கு அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணியில் இருந்தால் அந்த பள்ளிகளுக்கு 18-ம் தேதியும் விடுமுறை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. …

The post நகர்ப்புற தேர்தல் நடக்கும் வரும் 19-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Urban Election ,Schooleducation ,Chennai ,School Education Commission ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...