சென்னை: சென்னை அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். மூதாட்டியின் மகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …
The post சென்னை அம்பத்தூரில் தனியாக இருந்த மூதாட்டி கட்டையால் அடித்து கொலை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.