×

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய பப்ஜி மதனின் வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதன் 7 மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி கிருத்திகா மனுதாக்கல் செய்தார்.   …

The post பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Babji Madan ,Kritika ,Chennai High Court ,Chennai ,Babji Madhan ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...