×

திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்..!!

திருவண்ணாமலை: திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேர்வு முறைகேடுகளை தடுக்க தவறியதால் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் இருந்து வினாத்தாள்கள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. …

The post திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் தி.மலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Mountain District ,Thiruvannamalai ,District ,Primary Education Officer ,Arulsalvam ,
× RELATED வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை...