×

போதைப்பொருள் வழக்குகள் அனைத்தையும் காவல்துறை கண்காணிப்பாளரே கண்காணிக்க வேண்டும்: மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: போதைப்பொருள் விற்பனை, கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் கடுமையான குற்றமாக கருதி விசாரிக்க வேண்டும் என மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  போதைப்பொருள் விற்பனை, கடத்தல் வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரே கண்காணிக்கவும் அரசு ஆணையிட்டுள்ளது.180 நாட்களுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவும் டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். துரித நடவடிக்கையை முன்னெடுத்திருக்கும் தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். …

The post போதைப்பொருள் வழக்குகள் அனைத்தையும் காவல்துறை கண்காணிப்பாளரே கண்காணிக்க வேண்டும்: மதுரைக்கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Superintendent ,Madurai ,Maduraik ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் மற்றும் மலர்கண்காட்சி...