×

புதுச்சேரியில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,958 ஆக உள்ளது. புதுச்சேரியில் இதுவரை 1.65 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது.    …

The post புதுச்சேரியில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Health Department ,Corona ,
× RELATED புதிய வகை கொரோனா; பொது இடங்களில்...