- சென்னை நந்தனம் ஒய். எம்எம் ஆர்சி பிஏ
- நூல்
- முதலமைச்சர் பி.சி. ஜி.ஜி.ஸ்டாலின்
- சென்னை
- ஒய். எம்எம் ஆர்சி
- முதலமைச்சர் கி. கெ ஸ்டாலின்
- 45வது புத்தகம்
சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை பிப்ரவரி 16ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி பிப்ரவரி 16 – மார்ச் 3 வரை காலை 11 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; நுழைவுக்கட்டணம் ரூ.10 ஆகும். ஆன்லைன் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. …
The post சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45வது புத்தகக் காட்சியை பிப்.16ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.