×

மணப்புரம் நிறுவனலாக்கரில் இருந்த 101 சவரன் நகைகள் கையாடல்: மேலாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: மணப்புரம் நிறுவனலாக்கரில் இருந்த 101 சவரன் நகைகளை கையாடல் செய்ததாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் கிளையில் இருந்து நகைகளை கையாடல் செய்த முன்னாள் மேலாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது….

The post மணப்புரம் நிறுவனலாக்கரில் இருந்த 101 சவரன் நகைகள் கையாடல்: மேலாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : JEWELERS ,MANUBARUM ,Chennai ,Manuppuram ,Locker ,Dinakaran ,
× RELATED ஈரோடு நேதாஜி சாலையில் புதுப்...