×

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் 3-வது நாளாக ஏலம்

கொழும்பு: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் 3-வது நாளாக ஏலம் நடைபெறுகிறது. கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியில் தமிழர்களின் 24 விசைப்படகுகளை ஏலம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காரைநகர், காங்கேசன் துறைமுகத்தில் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் ஏலம் விடப்பட்டன….

The post இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் 3-வது நாளாக ஏலம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Sri Lankan Navy ,Colombo ,Tamil Nadu ,Kilinochchi District Kranchi ,Sri Lanka Navy ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...