×

நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தீவிபத்து

நெல்லை: நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்தில் வங்கி வளாக மேற்கூரை முழுவதும் எரிந்ததால் அந்த பகுதி புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. …

The post நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Paddy ,Central Bank of India Bank ,Sripuram ,Fivipad ,Paddy Sripuram ,
× RELATED நெமிலி ஒன்றியத்தில் கோடை பயிர்...