×

நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல: சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேச்சு

சென்னை: நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல என சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேசினார். 8 கோடி தமிழர்களின் ஒருமித்த முடிவு என கூறினார். …

The post நீட் விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் முடிவு முதல்வர், ஆளுங்கட்சியின் தனிப்பட்ட முடிவு அல்ல: சிறப்பு கூட்டத்தில் ஈஸ்வரன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Easwaran ,Chennai ,CM ,Chief Minister ,Eswaran ,Dinakaran ,
× RELATED பருவமழை ஆரம்பிப்பதற்கு முன் ஏரி, குளத்தை தூர்வார ஈஸ்வரன் கோரிக்கை..!!