×

அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவிப்பு

இட்டாநகர்: பிப்ரவரி 6 ம் தேதி அருணாசலப்பிரதேசத்தில் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 7 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. பனிச்சரிவு நிகழ்ந்த இடத்தில் இருந்து 7 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. …

The post அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Army ,Kameng ,Arunachal Pradesh ,Itanagar ,
× RELATED இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில்...