- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஜூனியர் உலகக் கோப்பை
- சென்னை
- இந்திய U-19
- யாஷ் துல்
- ஐசிசி உலக கோப்பை
- தின மலர்
சென்னை: ஐசிசி உலகக் கோப்பையை 5வது முறையாக வென்ற யஷ் துல் தலைமையிலான இந்தியாவின் U-19 கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 1000 ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய சீனியர் அணிக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்….
The post ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.