×

ஒசூர் அருகே தந்தத்துக்காக ஆண் யானை வேட்டை!: 3 பேரை கைது செய்தது வனத்துறை..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அஞ்செட்டியில் 2 நாட்களுக்கு முன்பு ஆண் யானை வேட்டையாடப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தத்துக்காக ஆண் யானை சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது  உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாக வனத்துறை தகவல் அளித்துள்ளது. …

The post ஒசூர் அருகே தந்தத்துக்காக ஆண் யானை வேட்டை!: 3 பேரை கைது செய்தது வனத்துறை..!! appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,Anjetti ,Hosur, Krishnagiri district ,Dinakaran ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்