×

ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்ய சியட் டயர் நிறுவனம் ரூ.450 கோடி முதலீடு திட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்ய சியட் டயர் நிறுவனம் ரூ.450 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் ஆண்டுக்கு தற்போது 70 லட்சம் டயர்கள் உற்பத்தியாகின்றன. ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்து உற்பத்தியை அதிகரிக்க சியட் டயர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

The post ஸ்ரீபெரும்புதூர் ஆலையை விரிவாக்கம் செய்ய சியட் டயர் நிறுவனம் ரூ.450 கோடி முதலீடு திட்டம் appeared first on Dinakaran.

Tags : SEAT TIRE COMPANY ,Sriprahumutur ,Sriprahumudur ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!