- சடபாடி பழனிசாமி
- சாங்கிகின்
- அமைச்சர்
- சேகர் பாபு
- சென்னை
- சேகர்பபு
- எடபாடி பழனிசாமி
- சங்கிக்ஸ்
- உச்ச சபை
- ஆந்திரா
- கேரளா
- தெந்தரம் மகிழ்வே
- எடப்பாடி பழனிசாமி
- சேகர்பாபு

சென்னை: சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆந்திராவில் 7, கேரளாவில் 3 கல்லூரிகள் கோயில்கள் சார்பில் நடத்தப்படுகின்றன என அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
The post சங்கிகளின் கூடாரம் மகிழவே பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.
