×

ரூ.12.44 கோடி மோசடி வழக்கு ஹெச்.எம், ஆசிரியர் சஸ்பெண்ட்

சிவகங்கை: திருச்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.12 கோடியே 44 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா (58), ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரான்சிஸ் (38) ஆகிய இருவர் உள்பட 14 பேரை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மேற்கண்ட இருவரையும் சஸ்பெண்ட் செய்து சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உத்தரவிட்டார்….

The post ரூ.12.44 கோடி மோசடி வழக்கு ஹெச்.எம், ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : HM ,Sivagangai ,Trichy ,Sivagangai district ,
× RELATED ஊட்டி காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ காலமானார்