×

இந்து அறநிலையத்துறை சாந்தலிங்க மருதாசல அடிகளார் பற்றி அவதூறு: நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை ஆலோசனை குழு அலுவல் சாரா உறுப்பினர் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து அறநிலையத்துறை ஆலோசனை குழு அலுவல் சாரா உறுப்பினராக மருதாசல அடிகளாரை தமிழ்நாடு அரசு அண்மையில் நியமித்தது. மருதாசல அடிகளார் நியமனத்தை விமர்சித்து முகநூலில் ராஜநாக முனிவர் என்ற பெயரில் அவதூறு கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது; அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.சுரேஷ்பாபு என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.     …

The post இந்து அறநிலையத்துறை சாந்தலிங்க மருதாசல அடிகளார் பற்றி அவதூறு: நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Hindu Department ,Shantalinga ,Shanthalinga ,Chennai ,High Court ,Dinakaran ,
× RELATED மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்...