×

தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தருமபுரி: தருமபுரி – தடங்கம் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதேபோல் நாமக்கல் – பள்ளிபாளையம் அடுத்த ஐந்துபனை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியில் 500 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர். …

The post தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி: 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Dharmapuri ,Namakkal ,Thadangam ,Dharmapuri, ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன