சென்னை: கல்லூரி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தடை கேட்ட வழக்கை ராம்குமார் ஆதித்தன் வாபஸ் பெற்றார். மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் மனுவை வாபஸ் பெற அனுமதித்து உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என கூறி தொடர்ந்த வழக்கை மனுதாரர் ராம்குமார் ஆதித்தன் திரும்ப பெற்றார். …
The post ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு எதிரான வழக்கை ராம்குமார் ஆதித்தன் வாபஸ் பெற்றார் appeared first on Dinakaran.