×

சிலைக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: மீட்கப்பட்ட சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையது; சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தகவல்

சென்னை: சிலைக்கடத்தலில் ஈடுபட்டதாக இளங்குமரன், நரேந்திரன், கருப்பசாமி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடராஜர் உலோக சிலைகள், நாககன்னி சிலை, காளி, முருகன், விநாயகர் மற்றும் நாகதேவதை சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட 7 சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலோகச் சிலைகள் என சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.  …

The post சிலைக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: மீட்கப்பட்ட சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையது; சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Smuggling Unit Police ,Chennai ,Ilangumaran ,Narendran ,Karuppasamy ,Nataraja ,Idol Trafficking Prevention Division Police Information ,Dinakaran ,
× RELATED கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்