- கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்
- சென்னை
- இளங்குமரன்
- நரேந்திரன்
- கருப்பசாமி
- நடராஜர்
- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் தகவல்
- தின மலர்
சென்னை: சிலைக்கடத்தலில் ஈடுபட்டதாக இளங்குமரன், நரேந்திரன், கருப்பசாமி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடராஜர் உலோக சிலைகள், நாககன்னி சிலை, காளி, முருகன், விநாயகர் மற்றும் நாகதேவதை சிலைகளை காவல்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட 7 சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உலோகச் சிலைகள் என சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தகவல் அளித்துள்ளனர். …
The post சிலைக்கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: மீட்கப்பட்ட சிலைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையது; சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தகவல் appeared first on Dinakaran.