×

பல்லவன், வைகை ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: காரைக்குடி- எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணியால் காரைக்குடி ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை எழும்பூர்- மதுரை வைகை ரயில் நாளை வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. …

The post பல்லவன், வைகை ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Pallavan ,Vaigai ,Southern Railway ,Chennai ,Karaikudi- Ellampur ,Southern Railways ,Dinakaran ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு