×

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதையே மக்கள் மறந்துவிட்டனர்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

நாகை: தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதையே மக்கள் மறந்துவிட்டனர் என நாகையில் அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு பின் திமுகவின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிபெறும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.   …

The post தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருப்பதையே மக்கள் மறந்துவிட்டனர்: அமைச்சர் மெய்யநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : tamil nadu ,minister meyanathan ,nagai ,minister ,meyanathan ,Assembly Election ,Maianathan ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...