×

ஜூலை 6ல் மதுரையில் ம.ம.க. மாநாடு நடைபெறும்: ஜவாஹிருல்லா அறிவிப்பு

சென்னை: 2 கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஜூலை 6ல் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநாடு நடைபெறும் என அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடைபெற உள்ளது. வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் மதுரையில் போணி, மாநாடு நடைபெறும் என தெரிவித்தார்.

The post ஜூலை 6ல் மதுரையில் ம.ம.க. மாநாடு நடைபெறும்: ஜவாஹிருல்லா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : MMC ,Madurai ,Jawahirullah ,Chennai ,Humanity People's Party ,Muslims ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...