×

தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

The post தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,METEOROLOGICAL CENTER ,Tamil Nadu ,
× RELATED திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி,...