- திமுகா மாவட்ட கழக நிர்வாகிகள்
- டூப்ரக்டூர்
- திமுக மாவட்ட கழகம்
- மாவட்டம்
- வழக்கறிஞர்
- கணேசன்
- துணை செயலாளர்
- மாவட்ட கவுன்சில்
- ஷங்கைமரன்
- நிதி அமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- தின மலர்
திருப்புத்தூர், மே 23: திருப்புத்தூரில் திமுக மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் கணேசன் தலைமையில் நடந்தது. மாவட்ட கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்டு மண்டல பொறுப்பாளரும், தமிழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு பேசியதாவது: இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகமும், நம்பர் ஒன் முதல்வராக மு.க.ஸ்டாலினும் விளங்கி வருகிறார். ஒன்றிய அரசின் நெருக்கடிகள், நிதி நெருக்கடிகள், அரசியல் நெருக்கடிகள், இதற்கிடையில் தன்மான ஆட்சியினை முதல்வர் நடத்தி வருகிறார். 2026 ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அவரே இரண்டாவது முறையாக முதல்வராக அமர வேண்டும், எனப் பேசினார்.
The post திமுக மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.
